Blogger இயக்குவது.

குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஞாயிறு, 19 மே, 2013





சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி 18/05/2013 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலர் கே.ஆர்.ஜி தமிழ் தலைமையில் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி முள்ளிவாய்க்கால் போரில் மரணமடைந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலையரசன், ராஜாராமன், அருள், தமிழ்தம்பி, செந்தில், சேகர், சுகுமார், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP