Blogger இயக்குவது.

சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வை. காவேரி

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தருமபுரி:

       சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச்   செயலாளர் வை.காவேரி தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநிலப் பொதுச்செயலரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை. காவேரி அளித்த பேட்டி

        தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கட்சி சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலனுக்காக மட்டும் பாடுபடும். முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி உள்ளிட்ட தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம். ஜனவரி 29-ம் தேதி தருமபுரியில் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொள்கிறார். பேட்டியின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் காமராஜ், தவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP