Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா

செவ்வாய், 5 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம், சிராங்குப்பத்தில் நடந்தது. கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சின்னதுரை, முடிவண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் உ.கண்ணன், தமிழர் படை அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சாமிதுரை வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் பாலமுருகன், கிளைச் செயலர் ராஜேந்திரன் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கி பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP