Blogger இயக்குவது.

சுப்பிரமணியன் சுவாமி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வந்தால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - தி.வேல்முருகன் எச்சரிக்கை

புதன், 17 செப்டம்பர், 2014

புதுச்சேரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நேற்று 16.09.2014 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மீனவர்களை இலங்கை அரசிடம் காட்டிக் கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வந்தால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும். 'கத்தி' திரைப்படம் தங்களுக்கு எதிரான படம் அல்ல, கத்தி படத் தயாரிப்பு நிறுவனமாமன லைக்கா நிறுவனத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP