Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஞாயிறு, 3 ஜூன், 2012

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூர் டவுன் ஹால் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு


சூன் 24-ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் கொள்ளை விளக்க மாநாடு குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதால், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



சிறப்புரை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன்


நாள் : சூன் 5, 2012 .

இடம் : கடலூர் டவுன் ஹால்

நேரம் : முற்பகல் 2 மணி





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP