Blogger இயக்குவது.

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூட தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

ஞாயிறு, 10 ஜூன், 2012

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை உடனடியாக மூட தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி  பவலியுறுத்தியுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக  தூதரகத்தை மூட தமிழக வாழ்வுரிமைக் கட்சி   வலியுறுத்தியுள்ளது.  இலங்கை ஜனாதிபதியைக் கௌரவிக்கும் தனது யோசனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கைவிட வேண்டுமென மத்திய அரசாங்கம் லண்டனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும, இலங்கைப் படையினருக்கு எந்தவொரு கூட்டு இராணுவப் பயிற்சியையும் இந்தியா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் வழங்கக் கூடாதென  கோரிக்கை விடுத்திருக்கிறது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP