Blogger இயக்குவது.

உளுந்தூர்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி ஏற்றும் விழா

திங்கள், 11 ஜூன், 2012


உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பள்ளியம்தாங்கள், அரளி, பாண்டூர் கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் . இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில்  மாநில துணைப் பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP