Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

சனி, 23 ஜூன், 2012







தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு சூன் - 24, 2012 (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற உள்ளது..எனவே தமிழ் உணர்வு கொண்ட தமிழர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநில, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்....

இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

நேரம் : மாலை 4 மணி

நாள்: சூன் - 24, 2012, ஞாயிற்றுக்கிழமை


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP