Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுச்சேரியில் ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு

சனி, 9 பிப்ரவரி, 2013

ராஜபக்சே இந்திய வருகைக் கண்டித்து நேற்று (08/02/2013) புதுச்சேரியில் ராஜிவ் காந்தி சதுக்கத்தில் ராஜபட்ச உருவ பொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  புதுவை அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் , இந்திய பூரான்கள் இயக்கம், திராவிடர் விடுதலை இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த 25 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP