Blogger இயக்குவது.

குமராட்சி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவி

சனி, 4 மே, 2013

கடலூர்:

 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் குமராட்சி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

     குமராட்சி அடுத்த மேல்செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் உளுந்து மூட்டைகள் சேதமானது.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக குழு சீனுவாசன், ஒன்றிய செயலர்கள் தமிழ்வாணன், பரசுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP