Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் குமராட்சியில் தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு

திங்கள், 19 மே, 2014

சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி கடை வீதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், இலங்கை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அப்போது உயிர்நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராஜாராமன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழுத் தலைவர் அரோ தமிழ்தம்பி, லால்பேட்டை நகரச் செயலாளர் துரை.பரமசிவம், ஒன்றிய அமைப்புச் செயலாளர் கே.சேகர், நிர்வாகிகள் எஸ்.சுரேஷ், ஆர்.சுகுமார், ஏ.மணி, ஏ.அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP