Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமை கட்சி கடலூர் மாவட்ட மாநாடு ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளி, 18 மே, 2012

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு மே 18-ந்தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அந்த மைதானத்தில் அரசு பொருள்காட்சி மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளதால் மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஜூன் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநாடு நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்தார்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP