Blogger இயக்குவது.

கன்னியாகுமரியில் சுனாமி எச்சரிக்கை மையத்தை திறக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 16 மே, 2012


நாகர்கோவில்: 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த 11.04.2012 அன்று சுனாமி எச்சரிக்கை மீனவர்களுக்கும், கடலோர கிராம மக்களுக்கும் சென்னையில் இருந்து தான் விடப்பட்டது. கன்னியாகுமரியிலும் சுனாமி அலைகள் தாக்க கூடும் என்ற அச்சம் இருந்ததால் உஷார்படுத்தப்பட்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை மையம் செயல்படாததால் எல்லா தகவல்களையும் சென்னையில் கேட்டு தெரிந்து கொள்ள கூடிய நிலை இருந்தது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP