Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் கூட்டம்

வியாழன், 17 மே, 2012


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழ் ஈழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாளை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடத்தப்படும் மாபெரும்  முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் இன உணர்வுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP