Blogger இயக்குவது.

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 17 அக்டோபர், 2012

விருத்தாசலம்:


      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்டம் (மேற்கு) மற்றும் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் செல்வம் வரவேற்றார். மாநில மதியுரைக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, மேற்கு மாவட்டச் செயலர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் பாலமுருகன், சதீஷ்குமார், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

      கூட்டத்தில், அக்டோபர் 20ம் தேதி நெய்வேலியில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் அதிகமானோர் பங்கேற்பது, தமிழகத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP