Blogger இயக்குவது.

காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி

வெள்ளி, 23 நவம்பர், 2012

காட்டுமன்னார்கோவில்

       சிதம்பரம் அடுத்த மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன் மற்றும் தெம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரது வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் நிதி உதவி வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP