Blogger இயக்குவது.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கொடியேற்றினார்.

        பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுச்சத்திரம், பு.முட்லூர் மேட்டுத்தைக்கால், கொட்டாப் புளிச்சாவடி ஆகிய இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா அண்மையில் நடந்தது. கணேசன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலர் முடிவண்ணன், ஒன்றிய செயலர் கோபு, நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோபி, முத்து, பத்பநாபன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP