Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) பொதுக் குழுக் கூட்டம்

திங்கள், 17 ஜூன், 2013

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) தொரப்பாடி பேரூராட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், புதுப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (16/06/2013) நடந்தது.

அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ஆ.ராஜகோபால் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ம.செந்தாமரை, பொருளர் பி.நாராயணன், துணை செயலர் ந.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொரப்பாடி பேரூர் நகரச் செயலர் துரை.குமார் வரவேற்றார்.

மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமால்வளவன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி, இளைஞரணிச் செயலர் கி.சிவசண்முகம், விவசாய அணித் தலைவர் ஜி.ராஜேஷ், தொண்டரணிச் செயலர் ஜோ.மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொரப்பாடி நகரத் தலைவர் மா.செ ல்வரத்தினம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP