Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 18 ஜூன், 2013

சிதம்பரம்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தை அடுத்த சிவபுரியில் நடந்தது.

கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.   நகர செயலாளர் கோவி தில்லைநாயகம், துணைத் தலைவர் சுகுமார், நகர மாணவரணி செயலாளர் ராம்ஜி மற்றும் நிர்வாகிகள் குமரன், சுரேஷ், சீனிவாசன், விஜய், சரவணன், பாண்டியன், மாரிமுத்து, பாஸ்கர், சேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவபுரி தண்ணீர் பந்தல் சந்திப்பில் கட்சிக் கொடியை மாவட்ட செயலாளர் முடிவண்ணன் ஏற்றினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP