Blogger இயக்குவது.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சேவல் வெ.ஏழுமலையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு

வியாழன், 3 ஏப்ரல், 2014

செஞ்சி, மைலம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமானுஜம் தலைமையில், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சேவல் வெ.ஏழுமலை அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில வணிகர் அணி தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, பொறுப்பாளர் ராஜேந்திரன், அமைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP