Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜா கட்சியின் கட்டுபாட்டை மீறியதால் பதவியிலிருந்து நீக்கம்

சனி, 26 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இது நாள் வரை செயல்பட்டு வந்த அன்புராஜா, கட்சியின் செயல்பாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தால், அவரை, ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார். இனிமேல், கட்சி நிர்வாகிகள், அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP