Blogger இயக்குவது.

ஆந்திராவில் 20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கிடவும், கொலை செய்த காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வலியுறுத்தி சார்பில் மாநில மனித உரிமை ஆணையரிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மனு அளித்தார்

திங்கள், 13 ஏப்ரல், 2015

20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கிடவும், மேற்படி கொடூரமாக கொலை செய்த காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து இன்னும் சட்டவிரோத காவலில் உள்ள 400-க்கும் மேற்பட்டவர்களை மீட்கவும் வேண்டி சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் சட்ட விரோதமாக ஆந்திர சிறைகளில் வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரோடு இன்று 13.04.2015 மனு அளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP