Blogger இயக்குவது.

இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 17 மார்ச், 2012

நெய்வேலி:
         நெய்வேலி மந்தாரகுப்பம் பேருந்து நிலையத்தில்  தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில்  இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரியும், இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது . அப்போது இலங்கை அதிபர் இராஜபச்சே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை கண்டித்து முழக்கம் செய்தனர்.
 
     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP