Blogger இயக்குவது.

திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

வியாழன், 21 ஆகஸ்ட், 2014




திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம்  நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணை நடத்த வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மாணவியின் மறுவாழ்விற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ததமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநில துணை பொது செயலாளர் கனல்.உ. கண்ணன் கூறியது:

முறையான நீதி விசாரணை நடத்தாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் திட்டக்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP