Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதன், 27 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,  கோயம்புத்தூரில் 26.08.2014 அன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொண்டார்.மாநில பொதுச்செயலாளர் காவேரி, மாநில துணைசெயலாளர் காமராஜ், தென்மண்டல பொதுச்செயலாளர் தமிழ்நேசன், மாநில துணைச்செயலாளர் வீரான் ராவுத்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP