Blogger இயக்குவது.

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் 23.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நகரச் செயலாளர் பி.ஜி.சேகர் வரவேற்றார். மாவட்டச் செயலர் வி.சின்னதுரை தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் கனல் உ.கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மரு.வை.காவேரி சிறப்புரையாற்றினார்.

செயற்குழுக் கூட்டதில் நி
றைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. காவிரி ஆணைய தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ததற்கும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஆவண செய்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மிரட்டியும், வலைகளை அறுத்தும், அவர்களை அச்சுறுத்தி சிறைப் பிடிக்கின்ற சிங்கள ராணுவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்வது

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP