Blogger இயக்குவது.

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி இந்தியா வாழ் ஈழத் தமிழரின் உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி 04.10.2014  சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா வாழ் ஈழத் தமிழரின் உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP