Blogger இயக்குவது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

புதன், 11 மார்ச், 2015

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 11.3.2015 அன்றுனடைபெற்றது.

முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலர் வைகோ,  திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன் உட்பட காவிரி பாதுகாப்பு இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP