Blogger இயக்குவது.

கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிராம பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்புக் கூட்டம்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிராம பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்புக் கூட்டம் கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் ரிச்சர்ட் தேவநாதன் தலைமை தாங்கினார். ஜெகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு பேசினர். வீரப்பன், சதீஷ், ரமேஷ், சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கடலூர் கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
கூட்டத்தில், சிப்காட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP