Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது

புதன், 18 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ரவி அலெக்ஸ் முன்னிலை வகித்தார். மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில துணை தலைவர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் டேவிட், ஒன்றிய செயலாளர்கள் சாய்கமல், அய்யனார், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, சேட்டு, பாலாஜி, பலராமன், மணிகண்டன், ஜெகதீசன், இளைஞரணி தினேஷ், தீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி, விழுப்புரத்தில் நடக்கும் பொது கூட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP