Blogger இயக்குவது.

குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

புதன், 16 ஜனவரி, 2013

குறிஞ்சிப்பாடி:

          குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க  விழா  நடந்தது. நகர செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி பகுதியில் மீனாட்சிப்பேட்டை, ரயிலடி, வி.எம்.பி., நகர், பஸ் நிலையம், சாவடி, கடைவீதி, அண்ணா நகர் உட்பட பல இடங்களில் மாநில நிர்வாகக் குழுத் தலைவர் திருமால்வளவன் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதில் வரதராஜன்பேட்டை தலைவர் தனுசு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, ஒன்றிய செயலர் ஐயப்பன், தனசேகர், ராஜவெங்கடேசன், வைத்தியநாதன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP