Blogger இயக்குவது.

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

சனி, 5 ஜனவரி, 2013

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்தும்,  குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் திரு. ஸ்ரீதர் தலைமையில் புதுவை ராசா திரை அரங்கம் முன் மறியல் போராட்டம் 04/01/2013 அன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பொது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நூற்று கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP