Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் 17.8.2013 அன்று மாலை 6 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ஜெகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் தி.திருமால்வளவன், மாநில துணை பொதுச்செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தில்லை, ஒன்றிய தலைவர் இராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ப.ஆண்டவர்செல்வம், வாசு.சரவணன், எ.கரிகாலன், பேரூர் செயலாளர் கி.பரசுராமன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் இரா.விஜயகுமார், சிதம்பர நகர செயலாளர் தில்லை நாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP