Blogger இயக்குவது.

சேத்தியாத்தோப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சேத்தியாத்தோப்பு:

   சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடியில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கொடியேற்று விழா நடந்தது. 

      ஒன்றிய செயலர் தில்லை தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் நீலகண்டன், வீராசாமி, சபரி முன்னிலை வகித்தனர். நடராஜன் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், பேராசிரியர் மேகநாதன், கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலர் முடிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் வேல்முருகன், பரசுராமன், குணசேகரன், அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP