Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஓசூரில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 25.3.2013 அன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடகாவின் அடாவடியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  ஓசூரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்பட்டது. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தலைமையிலான ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்த்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் அது குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP