Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காணொளி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012





சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் பன்னாட்டு தோல் தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்தும், இலங்கை அரசின் கொடியை சென்னை வர்த்தக மையத்தில் ஏற்றி வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசின் போக்கை கண்டித்தும் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இளம்புயல் பாசறை நிறுவனருமான முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி இளம் புயல் திரு.வேல்முருகன் ஆணைக்கு இணங்க  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தி உள்ளோம்.  12 கோடிதமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய அரசை கண்டிக்கின்றோம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP