Blogger இயக்குவது.

ஏ.ஆண்டிக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பண்ருட்டி:

        தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 32-வது வார்டு ஏ.ஆண்டிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பஞ்சமூர்த்தி கொடியேற்றினார். கட்சிப் பொறுப்பாளர்கள் இரா.கோதண்டபாணி, இராமகிருஷ்ணன், இரா.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கி.பழனிவேல் நன்றி கூறினார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP