Blogger இயக்குவது.

நெய்வேலி நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

சனி, 11 பிப்ரவரி, 2012

நெய்வேலி:'

        தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் விழா நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜன் முன்னிலையில் வடிவுசிகாமணி, கலைச்செழியன், ராயர் ஞானப்பிரகாசம், இளங்கோவன் உள்ளிட்டோர் நெய்வேலி நகரின் 30 வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றினர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP