Blogger இயக்குவது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சிதம்பரம்:


கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

பாசறை மாவட்டச்செயலர் ராஜசேகரன்  தலைமை தாங்கினார். தலைவர் மாரியப்பன் வரவேற்றார். ராம்ஜி, அருள்மூர்த்தி,  பாலாஜி, புகழேந்தி, செல்வகுமார், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். மாநில  நிர்வாக குழுத் தலைவர் தி.திருமால்வளவன் பேசினார்.கூட்டத்தில், மாநில துணை  பொதுச் செயலர் கண்ணன், மாநில மதியுரைக்குழு உறுப்பினர் பாலகுருசாமி,  மாவட்டச் செயலர் முடிவண்ணன், பிரகாஷ், வீரசோழன், மாநில மாணவர் பாசறை துணை  செயலர் அருள்பாபு, மோகன், முத்துகுமார், தீலிப்குமார், நாராயணன்,  சின்னமருது உட்பட பலர் பங்கேற்றனர். வினோத் நன்றி கூறினார்.

 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


கடலூர் தெற்கு மாவட்ட  மாணவர் பாசறைக்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

புதிய  பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP