Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012















ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டித்து இன்று 21/09/2012 தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுமார் 2000 பேர் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் , பண்ருட்டி , சிதம்பரம் போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்கள் , இளைஞர்கள் இரண்டாயிரம் பேர்களை கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறியது. போதிய வாகனங்கள் இல்லாததால் காவல்துறை கைது செய்ய மறுத்தது. இரண்டாயிரம் பேர்கள் சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் நுழைந்து முழக்கமிடவே , ஒட்டுமொத்த நிலையமே அதிர்ந்தது . ராஜபக்சேவே வெளியேறு, இந்திய அரசே இலங்கைக்கு துணை போகதே என்று அனைவரும் முழக்கமிட்டனர். ராஜபக்சேவின் உருவ படங்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP