Blogger இயக்குவது.

ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஓசூரில் ரயில் மறியல் போராட்டம்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஓசூர்:

    ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று  நடைபெற்றது.

      மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடக்கும் விழாவுக்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  ரயில் மறியல்  மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் விஜயகுமார் தலைமையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தொண்டர்கள்  114 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP