Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

புதன், 19 செப்டம்பர், 2012

சேத்தியாத்தோப்பு:

      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அண்மையில் நடந்தது. ஒன்றிய செயலர் தில்லை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் முடிவண்ணன், அமைப்பாளர் சேரலாதன், ஒன்றிய தலைவர் மஞ்சை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் வீரசோழன் வரவேற்றார். ஒன்றிய அலுவலகத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் திறந்து வைத்தார். ராஜேந்திரன், கோபு, பேராசிரியர் மேகநாதன், பரசுராமன், ரமேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பு.உடையூர் வேல் முருகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP