Blogger இயக்குவது.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ரூபாய் 220 உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 2 ஜனவரி, 2014

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ரூபாய் 220 உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் இன்று 02.01.2014 (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.கே.முருகன், என்.அறிவழகன், சிவலோகம், பன்னீர் செல்வம், சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP