Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

புதன், 15 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாநில தமிழர் படை தலைவரும், ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான பொறியாளர் E.N. அறிவழகன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொருளாளர் மு.ஆறுமுகம், எலுமிச்சை கிளை தலைவர் ஜெ. வெங்கடேசன், செயலாளர் செ.சண்முகம், பொருலாளர் ரீனா பாலமுருகன், ஊராட்சி செயலாளர் சொ. வினோத்குமார், ஒன்றிய இளம்புயல் பாசறை தலைவர் ரெ.சுரேஷ், ஆனந்த, தாமரைசெல்வன் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP