Blogger இயக்குவது.

மேட்டூரில் 10 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 அன்று நடைபெற்றது

திங்கள், 13 ஜனவரி, 2014

சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

சதுரங்காடியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து கொடியேற்று விழாவை தொடங்கி வைத்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜமுனா, மாவட்ட செயலாளர் வீராசாமி, பொருளாளர் ராஜ்குமார், மேட்டூர் நகரப் பொறுப்பாளர் வைத்தியர் மணி, மகளிர் அணி நிர்வாகி கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துக்கனாம்பட்டி, சேலம் கேம்ப், சின்னப்பார்க், பேருந்து நிலையம், பொன்நகர் உள்பட 10 இடங்களில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP