Blogger இயக்குவது.

தருமபுரியில் 8 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 11.01.2014 அன்று நடைபெற்றது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தருமபுரியில் 8 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 11.01.2014 அன்று நடைபெற்றது.

தருமபுரி நகராட்சிக்குபட்ட பாரதிபுரம், நசவலூர் காலனி, எடப்பாடி, பாலயம்புதூர், சவலூர், பங்கனஹல்லி, தசவரம்பட்டி ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஜெயலட்சுமி பாலு அவர்கள் தலைமை தாங்கினார். தவமணி, முனிரத்னம், வழக்கறிஞர் சரவணன், சிவக்குமார், முனியன் ரவீந்திரன், வசந்த், செல்வம், பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP