Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் - தி.வேல்முருகன் சிறப்புரை

சனி, 11 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 10.01.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 செயல்வீர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வண்டும் என்று கேட்டுக்கொண்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாமக சேரும் கூட்டணியுடன், கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து, பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவிக்கப்படும்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP