Blogger இயக்குவது.

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் 19.02.2015 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

டலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 19.02.2015 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று இளைஞரணியினர் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், கட்சியினர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இளைஞரணி மாவட்டச் செயலாளர் அ.செந்தில் தலைமை வகித்தார். பொறியாளர் தி.கண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர்கள் த.முருகேசன், செல்வ.ஆனந்தகுமார், தேவகிருஷ்ணன், துணைச் செயலர்கள் உ.சிலம்பரசன், கோ.பன்னீர்செல்வம், கட்சி நகரச் செயலாளர் த.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP