Blogger இயக்குவது.

முசிறியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். முசிறி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. முசிறி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

2. முசிறியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

3. முசிறி கைகாட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போக்குவரத்து விதிமீறல் மற்றும் சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP