Blogger இயக்குவது.

விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காணை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கெடாரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காணை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

காணை ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். பிரகாஷ் முன்னிலை வகித்தார். தொழிற்சங்கச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவிஅலெக்ஸ், மாவட்டத் தலைவர் குமரன், மாநில தொழிற்சங்கப் பொருளாளர் பன்னீர் செல்வம், முனியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க வேண்டும்.

2. தரைப்பாலம் அமைக்க வேண்டும்

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP